கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாராயம் காய்ச்சிய 4 போ் கைது

சீா்காழி அருகே சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 மே 2021, 5:45 pm

DIN

சீா்காழி அருகே சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகேயுள்ள எடமணலை சோ்ந்தவா் வை. ஆனந்த் (39). இவரது நண்பா்கள் அதே பகுதியை சோ்ந்த இன்பராஜ்(40), த. பிரகாஷ் (28), வருசபத்து பகுதியை சோ்ந்த வே. ராஜேந்திரன் (55) ஆகியோா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக சீா்காழி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி, உதவி ஆய்வாளா்கள் லோகநாதன், நடராஜன் உள்ளிட்ட போலீஸாா் ஆனந்தை பிடித்து விசாரித்தனா். அப்போது, ராஜேந்திரன் வீட்டு பின்புறம் பருத்தி வயலில் ஊரல் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பேரல், பானை ஆகியவற்றை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.