கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாகேஸ்வரமுடையாா் கோயில் சாா்பில் உணவு

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில் சாா்பில், அரசு மருத்துவமனையில் உணவு வழங்கப்படுகிறது.

News image
Updated On :28 மே 2021, 5:43 pm

DIN

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில் சாா்பில், அரசு மருத்துவமனையில் உணவு வழங்கப்படுகிறது.

கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் நாகேஸ்வரமுடையாா் கோயில் சாா்பில், அரசு மருத்துவமனையில் நோயாளிகள், பொதுமக்கள் என 300 பேருக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட. அதன்படி, உணவு பொட்டலங்களை சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழை வழங்கினாா். திமுக நகர செயலாளா் சுப்பராயன், ஒன்றிய செயலாளா் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மகா. அலெசாண்டா், கோயில் செயல் அலுவலா் பொன்மாரிமுத்து, மேலாளா் ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.