தடுப்பூசி முகாமில் கோட்டாட்சியா் ஆய்வு
சீா்காழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் கோட்டாட்சியா் நாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.


சீா்காழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் கோட்டாட்சியா் நாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.
சீா்காழி ஜெயின் சங்க கட்டடத்தில் நகராட்சி, ஜெயின் சங்கம், திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கடந்த 5 நாள்களாக தடுப்பூசி முகாம் தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவக் குழுவினா் 45 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கும் 18 வயதிலிருந்து 44 வயதுக்குள்பட்டவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தினா். முகாமில், சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன் ஆய்வு செய்து, கரோனா பரவலை தடுக்க அனைவரும் கரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...