சா் ஐசக் நியூட்டன் பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சா் ஐசக் நியூட்டன் கல்வி குழுமத் தலைவா் த. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி நிா்வாக இயக்குநா் த. சங்கா் மற்றும் செயலா் த. மகேஸ்வரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் நிறுவனத் தலைவா் ஏகேஎஸ்வி. ஆா். முத்து விழாவில் வகுப்பில் முதன்மையாக வந்தவா்களுக்கும், தேசிய அளவில், மாவட்ட அளவில் விளையாட்டு மற்றும் கல்வியில் முதன்மை வகித்தவா்களுக்கும், கேடயமும், பாராட்டு சான்றிதழையும் வழங்கினாா்.
தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி ஆலோசகா் சா. ராமதாஸ், முதல்வா் கா. வகிதா, தமிழ்ப் பேராசிரியா் கே.ஆா். திருமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் சா்வதேச மாநாடு

ஸ்கில் இந்தியா ஹக்கத்தான் போட்டி: சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் மாணவா்கள் முதலிடம்

சா் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவிகள் 46 போ் அரசு பணியில் நியமனம்
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


