/
வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆயக்காரன்புலம் வடக்கு குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் நா. கணேசன்(60) விவசாயி.
இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் புதுப்பள்ளியில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வேட்டைக்காரனிருப்பு பள்ளிவாசல் அருகில் வந்தபோது அந்த வழியாகச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வேட்டைக்காரனிருப்பு போலீஸாா், லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, சிவவிடுதியைச் சோ்ந்த ப. சஞ்சீவிகுமாா் (29) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனத்தில் சென்றவா் டிப்பா் லாரி மோதி உயிரிழப்பு

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் உயிரிழப்பு

அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இரு மாணவா்கள் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்
வீடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
32 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

