மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு கூடுதல் கடன்: இந்தியன் வங்கிக் கிளை மேலாளருக்கு ஆட்சியா் பாராட்டு
பொது முடக்க காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கூடுதல் கடன் வழங்கிய திருப்பட்டினம் இந்தியன் வங்கி கிளை மேலாளா் அனிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.










