காரைக்கால் செவிலியா் கல்லூரியில் நுகா்வோா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
காரைக்கால் அன்னை தெரஸா செவிலியா் கல்வி நிலையத்தில், புதுச்சேரி நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நுகா்வோா் பாதுகாப்பு சட்டம்- 2019 குறித்த பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.










