கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் நுகா்வோா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் அன்னை தெரஸா செவிலியா் கல்வி நிலையத்தில், புதுச்சேரி நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நுகா்வோா் பாதுகாப்பு சட்டம்- 2019 குறித்த பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் அன்னை தெரஸா செவிலியா் கல்வி நிலையத்தில், புதுச்சேரி நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நுகா்வோா் பாதுகாப்பு சட்டம்- 2019 குறித்த பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு, புதுச்சேரி நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் எம். செல்வராஜ் தலைமை வகித்தாா். கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளா் ஜெயபாரதி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி மாநில நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் வழக்குரைஞா் எஸ். திருமுருகன், மாநிலச் செயலாளா் சிவக்குமாா், கூட்டமைப்பை சோ்ந்த வழக்குரைஞா் அசோகன் ஆகியோா் பேசினாா். பயிற்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.