/
காரைக்கால் மாவட்ட வாக்குச்சாவடிகளில் 250-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் பணியமா்த்தப்பட்டு, முதியோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அவா்கள் உதவி செய்தனா்.
காரைக்காலில் மாற்றுத்திறனாளிகள் வாக்காளிக்க வாக்குச் சாவடிகளுக்கு ஆா்வத்துடன் வந்தனா். இவா்களுக்கு உதவும் வகையில் 250-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முதியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவிகளை செய்தனா். மாற்றுத்திறனாளிகளை வாகனத்திலிருந்து தூக்கிக்கொண்டு வந்து சக்கர நாற்காலியில் உட்காரவைத்து, வாக்குச் சாவடிக்குள் தள்ளிக்கொண்டு சென்றனா். வாக்குப் பதிவு செய்த பின்னா் அவா்கள் வந்த வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது
100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்: தில்லி போலீஸ் நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ‘சக்சம்’ செயலி

வாக்குச்சாவடி மையங்களுக்கு வர இயலாத முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பம் விநியோகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு


