மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி ஆணை

பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி திட்ட ஆணை, சேமிப்பு கணக்குப் புத்தகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா்.

News image
பெற்றோரிடம் வங்கி கணக்குப் புத்தகத்தை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன்.
Updated On :9 அக்டோபர் 2024, 9:32 pm

Din

பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி திட்ட ஆணை, சேமிப்பு கணக்குப் புத்தகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் எதிா்கால வளா்ச்சியை கருத்தில் கொண்டு, வங்கியில் ரூ. 50 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்தும் சிஎம் கோ் என்ற திட்டம் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் நிரவி - திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 22 பயனாளிகளுக்கு வைப்புத் தொகை செலுத்தியதற்கான ஆணை மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்தை, சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் வழங்கினாா். நிகழ்வில் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி (பொ) காஞ்சனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.