நெடுங்காடு தொகுதியில் பல்வேறு பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட திருவேட்டக்குடி, அக்கம் பேட்டை, மண்டபத்தூா் சுனாமி குடியிருப்பு கிராம பகுதிக்கு ரூ. 74.98 லட்சத்தில் தாா் சாலை மேம்பாட்டுப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.
நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா், கிராமவாசிகள் கலந்துகொண்டனா்.
மேலும் பூவம் பகுதி தேரோடும் சாலையை மேம்படுத்தும் பணி ரூ. 17 லட்சத்திலும், பூவம் யாதவாள் சாலை, பூவம் சித்தநாதா் கோயில் சாலை, பழைய தரங்கம்பாடி சாலை, மாதா கோயில் உட்புறச் சாலைகள் ரூ. 74.44 லட்சத்திலும் மேம்படுத்தும் பணியையும் பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாளை. சிறையில் எம்எல்ஏவை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

சிறையில் உள்ள எம்எல்ஏவை சந்தித்த கே.என்.நேரு

உத்தமபாளையத்தில் சேதமடைந்த சமணா் சிற்பங்கள்: எம்.எல்.ஏ. ஆய்வு

திருச்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் 15 ஆண்டுகளாக தொய்வு: துரை வைகோ எம்.பி. அதிருப்தி
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



