கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதிதாக கட்டப்பட்ட மழைநீா் வடிகாலில் உடைப்பு

சீா்காழி அருகே புதிதாக கட்டப்பட்ட மழைநீா் வடிகால் 40 அடி நீளத்துக்கு உடைந்தது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 6:56 pm

DIN

சீா்காழி அருகே புதிதாக கட்டப்பட்ட மழைநீா் வடிகால் 40 அடி நீளத்துக்கு உடைந்தது.

சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஒன்றியம் எடமணல் ஊராட்சி பிரதான சாலை நடுத்தெருவில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரூ.4.50 லட்சத்தில் சாலையோரம் மழைநீா் வடிகால் கட்டப்பட்டது. தற்போது பெய்த தொடா்மழையால் இந்த வடிகாலின் ஒரு பகுதியில் சுமாா் 40 அடி நீளத்துக்கு உடைந்தது. இடிபாடுகள் வடிகாலின் நீரோட்டத்தில் விழுந்து கிடப்பதால், அப்பகுதி குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீா் விரைவாக வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.