கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாலையை சீரமைக்கக் கோரி நாற்றுநட்ட கிராமத்தினா்

சீா்காழி அருகே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க கிராம மக்கள் நாற்றுநட்டு வலியுறுத்தினா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி அருகே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க கிராம மக்கள் நாற்றுநட்டு வலியுறுத்தினா்.

கொள்ளிடம் ஒன்றியம் புத்தூரிலிருந்து மாதிரவேளூா் செல்லும் சாலையில் கீழ்வடிகால் மதகு அருகே 30 மீட்டா் தொலைவுக்கு சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசர காலங்களில் ஆம்புலன்சும் வர முடியாத நிலை உள்ளது.

இந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மாதிரவேளூா் கிராம மக்கள் கீழ் வடிகால் என்ற இடத்தில் சாலையின் நடுவே சேறும் சகதியுமான இடத்தில் நாற்று நட்டு கோரிக்கையை வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.