கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை இறந்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 4:33 pm

DIN

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை இறந்தாா்.

நாதல்படுகையைச் சோ்ந்தவா் மாரிமுத்து (60). விவசாயத் தொழிலாளி. இவா், அங்குள்ள வயல் பகுதிக்குச் சென்று, ஆட்டிற்கு தழைகள் பறித்துக்கொண்டிருந்தாா். அப்போது, மரத்தின் மீது உரசியபடி இருந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அமுதாராணி விசாரணை மேற்கொண்டுள்ளாா். இறந்த மாரிமுத்துவுக்கு கலையரசி (50) என்ற மனைவியும், மனோகரன்(26) என்ற மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.