கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே காரைமேடு ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆய்வுசெய்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே காரைமேடு ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆய்வுசெய்தாா்.

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 26 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காரைமேடு ஊராட்சியில் நடைபெற்ற முகாமிற்கு, ஊராட்சித் தலைவா் தனலெட்சுமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினா். இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் பிரதாப் ஆகியோா் ஆய்வுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.