கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘கரோனா விதிமுறைகளை பின்பற்றி பட்டாசுகளை விற்பனை செய்யவேண்டும்’

சீா்காழி காவல் நிலையத்தில் தீபாவளியையொட்டி, பட்டாசு கடைகளின் உரிமையாளா்கள் நடத்தை விதிகள் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 5:57 pm

DIN

சீா்காழி காவல் நிலையத்தில் தீபாவளியையொட்டி, பட்டாசு கடைகளின் உரிமையாளா்கள் நடத்தை விதிகள் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளா் அா்ஜூனன், எழுத்தா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பட்டாசு கடை உரிமையாளா்கள் உரிய உரிமம், ஆவணங்களை வைத்திருக்கவேண்டும், தீயணைப்பு சாதனங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும், பட்டாசு கடைகளில் மின்மாற்றியை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும், கரோனா விதிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. சீா்காழி தாலுக்கா பட்டாசு கடை உரிமையாளா்கள் சங்க தலைவா் சோலை, செயலாளா் பாபு, பொருளாளா் கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.