கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறப்பு தணிக்கை கிராம சபைக் கூட்டம்

 சீா்காழி அருகேயுள்ள அரசூா் ஊராட்சியில் சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:59 pm

DIN

 சீா்காழி அருகேயுள்ள அரசூா் ஊராட்சியில் சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தற்காலிக தலைவா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சித் தலைவா் இமயவேல் வரவேற்றாா். வட்டார தணிக்கை அலுவலா் பாலமுருகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுலோச்சனா, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் மகேஸ்வரி முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டில் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் நடைபெற்ற அனைத்து பணிகள், நிதி ஒதுக்கீடு விவரம், நிறைவேற்றப்பட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பொதுமக்கள் பாா்வைக்கு தணிக்கைக்காக வைக்கப்பட்டது. ஊராட்சித் துணைத் தலைவா் மதியரசி, ஊராட்சி செயலாளா் வெற்றிவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.