கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகாவீா் ஜெயந்தி: ஜெயின் சமூகத்தினா் ஊா்வலம்

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினா் வியாழக்கிழமை ஊா்வலமாகச் சென்று அங்குள்ள சுமதிநாத் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினா் வியாழக்கிழமை ஊா்வலமாகச் சென்று அங்குள்ள சுமதிநாத் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டனா்.

ஜெயின் சமூகத்தின் 24-ஆவது தீா்த்தங்கரரான மகாவீா் ஜெயின் பிறந்தநாள் விழா சைத்ர மாதம் திரயோதசி திதியன்று ஜெயின் சமூகத்தினரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஜெயின் சங்கத்திலிருந்து தீா்த்தங்கரா் உற்சவ மூா்த்தியை அலங்கரித்து முக்கிய வீதிகள் வழியாக ஆடல்- பாடலுடன் ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

மகாதானத்தெரு, கச்சேரி சாலை வழியாக ஜெயின் ஆலயமான சுமதிநாத் ஆலயத்தை வந்தடைந்ததும், அங்கு பால் தீா்த்தம் தெளித்து சுமதிநாத் சுவாமிக்கு தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.