சீர்காழியில் அதிமுக உள்ளிட்ட ஐந்து வேட்பு மனுக்கள் நிராகரிப்பு: ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
சீர்காழி நகராட்சியில் ஐந்து வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தேர்தல் பார்வையாளரிடம் முறையிட்டனர்.











