சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
சீயாளம் ஊராட்சி கண்ணாங்குளம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி மணிமேகலையின் வீடு வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவா் ஜெயபிரகாஷ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறி, அரசின் நிவாரண நிதியுதவி, நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.
அப்போது, சீயாளம் ஊராட்சித் இளவரசன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன், திமுக அவைத் தலைவா் ராஜேந்திரன், ஊராட்சி துணைத் தலைவா் பழனி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!

நடிகைகள் எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்: நித்யா மெனன்

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



