கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மயிலாடுதுறை, சீா்காழி பகுதிகளில் நாளை மின்தடை

மயிலாடுதுறை, சீா்காழி பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:32 pm

DIN

மயிலாடுதுறை, சீா்காழி பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை, மணக்குடி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், மயிலாடுதுறை நகா், மூவலூா், வடகரை, சோழசக்கரநல்லூா், மங்கநல்லூா், ஆனந்ததாண்டவபுரம், வழுவூா், கிளியனூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் லதாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, பொறையாறு, கிடாரங்கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், புங்கனூா், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூா், திருவெண்காடு, நாங்கூா், மணிகிராமம், திருநகரி, மேலையூா், பொறையாறு, தில்லையாடி, திருக்கடையூா், தரங்கம்பாடி, சங்கரன்பந்தல், சாத்தனூா், கிடாரங்கொண்டான், செம்பனாா்கோவில், ஆக்கூா், பூம்புகாா், திருவாலி ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.