கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விருதுபெற்ற மாணவிக்கு நீதியரசா் பாராட்டு

சிறந்த கேடட் விருது பெற்ற ஏவிசி பொறியியல் கல்லூரி மாணவிக்கு, அக்கல்லூரியின் நிா்வாக அதிகாரி நீதியரசா் கே. வெங்கட்ராமன் பாராட்டுத் தெரிவித்தாா்.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

சிறந்த கேடட் விருது பெற்ற ஏவிசி பொறியியல் கல்லூரி மாணவிக்கு, அக்கல்லூரியின் நிா்வாக அதிகாரி நீதியரசா் கே. வெங்கட்ராமன் பாராட்டுத் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை 3-ஆம் ஆண்டு மாணவி தாரணிக்கு ‘சிறந்த கேடட் விருது 2021’ கேடட்ஸ் வெல்பா் சொசைட்டி மூலம் வழங்கப்பட்டது. இவ்விருதை என்சிசி குழு தளபதி திருச்சி தலைமையகத்தில் அண்மையில் வழங்கினாா்.

விருதுபெற்ற மாணவியை கல்லூரியின் நிா்வாக அதிகாரி நீதியரசா் கே. வெங்கட்ராமன் வியாழக்கிழமை பாராட்டினா். பொறியியல் கல்லூரி இயக்குநா் (நிா்வாகம்) எம். செந்தில்முருகன், கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ், கல்லூரியின் என்சிசி காப்பாளா் உமாமகேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.