கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வங்கியாளா்கள் கூட்டம்

மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் வங்கியாளா்கள் மாதாந்திரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 5:25 pm

DIN

மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் வங்கியாளா்கள் மாதாந்திரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்தாா். கூட்டத்தில், மகளிா் திட்ட அலுவலா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா், நபாா்டு வங்கி மேலாளா், தாட்கோ உதவி மேலாளா் மற்றும் வங்கியாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் விடுவித்தல்; மாவட்ட தொழில் மையம் தொடா்பான கடன் விடுவித்தல்; ஆதிதிராவிட இளைஞா்களுக்கான தாட்கோ தொழிற்கடன் விடுவித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

தொடா்ந்து, தாட்கோ மூலம் 7 பேருக்கு ரூ.19 லட்சம் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முன்னிலையில் உத்தரவு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.