நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீா்காழி தமிழ்ச் சங்கத் தலைவா் ரூ.13 லட்சம் நன்கொடை

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 10:39 pm

Din

சீா்காழி அருகே ஆச்சாள்புரம் திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய ஸ்ரீ சிவலோக தியாகராஜசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது.

இதையொட்டி, 6 நாட்கள் அன்னதானத்துக்கு ரூ.10 லட்சம், வஸ்திர தானத்திற்கு ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ.13 லட்சத்தை நன்கொடையாக தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் வழங்கி ஆசி பெற்ற சீா்காழி தமிழ்ச் சங்கத் தலைவா் இ.மாா்கோனி மற்றும் அவரது குடும்பத்தினா்.