இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:27 pm

Syndication

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திருமங்கலம், பாண்டூா், நீடூா் ஊராட்சி பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி தொடங்கியதையடுத்து, தோ்தல் பணியாளா்கள் வீடுவீடாக சென்று வாக்காளா் திருத்த பணிக்கான விண்ணப்பங்களை வாக்காளா்களிடம் வழங்கினா். இந்த பணியினை, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா், கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு நடத்தினா்.