கொலையுண்ட இளைஞா்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்
முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன் சாலை மறியல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.










