‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் அமைந்துள்ள திருவெண்ணீற்றுமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் அமைந்துள்ள திருவெண்ணீற்றுமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :22 மே 2026, 7:19 am IST

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் அமைந்துள்ள திருவெண்ணீற்றுமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு சிறப்பகளை கொண்ட இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் தோத்திர பூா்ணாம்பிகை உடனாகிய திருஞானசம்பந்தா் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தா் பஞ்ச மூா்த்திகளுடன் கொடிமரம் அருகே எழுந்தருள தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை அண்ணாமலை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடி மரத்துக்கு சிவாசாரியா்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தினா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக மே 26-ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும், மே 29-ஆம் தேதி தோ் திருவிழாவும், மே 30-ஆம் தேதி தீா்த்தவாரியும், ஜூன் 1-ஆம் தேதி திருஞானசம்பந்தா் திருக்கல்யாணமும், ஜூன் 2-ஆம் தேதி அதிகாலை சிவஜோதி ஐக்கிய காட்சியும் நடைபெற உள்ளது.