/
மயிலாடுதுறை வட்டம், கூடநடமங்கை கிராமம் அருள்மிகு சர்வசம்பத் விநாயகர் கோவில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமையாதீனத்திற்கு சொந்தாமான, சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் திருப்பணிகள் நிறைவுபெற்று, வெள்ளிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும்,சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற 4-ம் கால யாக பூஜைக்குப் பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 10.30 மணியளவில் குடமுழுக்கு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


