சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

"கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் தொடரும்'

கிராம நிர்வாக அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படவில்லை எனவும்,

Updated On :25 டிசம்பர் 2018, 8:48 am IST

கிராம நிர்வாக அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படவில்லை எனவும், தொடர்ந்து நடைபெறுவதாகவும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். ராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்று விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மறுக்கிறது. எங்களது சங்கம் காலவரையற்ற போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.