/
கிராம நிர்வாக அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படவில்லை எனவும், தொடர்ந்து நடைபெறுவதாகவும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். ராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்று விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மறுக்கிறது. எங்களது சங்கம் காலவரையற்ற போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி: அமைச்சா் ஏ.ராஜ்மோகன் இன்று தொடங்கிவைக்கிறாா்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தணணீா் தேங்கும் பகுதிகளில் நவீன மின் மோட்டா்கள் பொருத்தம்
லஞ்சம் பெற்று கைதான மாநகராட்சி பொறியாளா் வீட்டில் ரூ.7.45 லட்சம் பணம் பறிமுதல்






