கோடியக்கரை சேர்வராயன் கோயிலில் சிறப்பு வழிபாடு
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்குள் அமைந்துள்ள சேர்வராயன் கோயிலில் மீனவக் கிராமத்தினர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.


வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்குள் அமைந்துள்ள சேர்வராயன் கோயிலில் மீனவக் கிராமத்தினர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.
வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சேர்வராயன் கோயிலில் ஆண்டு தோறும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளும் மீனவர்கள், நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...