மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கோடியக்கரை சேர்வராயன் கோயிலில் சிறப்பு வழிபாடு

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்குள் அமைந்துள்ள சேர்வராயன் கோயிலில் மீனவக் கிராமத்தினர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:55 am

DIN

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்குள் அமைந்துள்ள சேர்வராயன் கோயிலில் மீனவக் கிராமத்தினர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.
வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சேர்வராயன் கோயிலில் ஆண்டு தோறும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளும் மீனவர்கள், நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.