இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் குடிசை வீடு எரிந்து சேதம்: மர்ம நபர் கொளுத்தியது அம்பலம்

சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் குடிசை வீடு எரிந்த விவகாரத்தில் அதனை மர்ம நபர் கொளுத்தியது அம்பலமாகியுள்ளது.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2020, 11:23 am

DIN

சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் குடிசை வீடு எரிந்த விவகாரத்தில் அதனை மர்ம நபர் கொளுத்தியது அம்பலமாகியுள்ளது. சீர்காழி விளந்திடசமுத்திரம் காளியம்மன் கோயில் தெருவில் இரு தினங்களுக்கு முன்னர் குடிசை வீடு எரிந்து சேதமானது. 

இதுகுறித்து காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர். மின் கசிவில் தீ விபத்து நடந்ததாக கூறப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை தெருவாசிகள் ஆய்வு செய்த போது, சைக்கிள் வரும் மர்ம நபர் ஒருவர் ஒளிரும் ஒரு பொருளை (பாஸ்பரஸாக இருக்கலாம்) குடிசை வீட்டில் எரிந்து விட்டு செல்வது போன்றும், சில நிமிடங்களில் அவை அதிக ஒளியுடன் வெடித்து வீடு தீப்பற்றி எரிவது காமிரா பதிவில் தெரிகிறது.

அதேபோல் தீ விபத்துக்கு இரு தினம் முன்பு அதே மர்ம நபர் நள்ளிரவு 2 மணியளவில் அவுட் வெடியை வெடிக்கச் செய்து தப்பி ஓடுகிறார். இந்த காட்சியும் காமிராவில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்த விளந்திடசமுத்திரம் பகுதி காளியம்மன் கோயில் பகுதி மக்கள் இரவில் நடமாடுவது சைக்கோ மனிதனா என அச்சம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.