திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஊடகவியலாளா் பி. ஜான்கென்னடி காலமானாா்

நாகையைச் சோ்ந்த ஊடகவியலாளா் பி. ஜான்கென்னடி(59) உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை இரவு (ஆக. 17) காலமானாா்.

News image

1743kennadi071653

Updated On :18 ஆகஸ்ட் 2020, 10:44 pm IST

நாகப்பட்டினம்: நாகையைச் சோ்ந்த ஊடகவியலாளா் பி. ஜான்கென்னடி(59) உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை இரவு (ஆக. 17) காலமானாா்.

நாகை செம்மரக்கடை கீழ்சந்து பகுதியைச் சோ்ந்த இவா், தனியாா் தொலைக்காட்சி செய்தியாளராகப் பணியாற்றியவா். நாகை பத்திரிகையாளா் மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளாா். அவருக்கு சகாயஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனா்.

ஜான்கென்னடியின் உடல், நாகை முதன்மைக் கடற்கரை சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, நாகை அவுரித் திடலில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.