விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கஞ்சா விற்ற தம்பதி கைது

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் கஞ்சை விற்ற தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2020, 4:18 pm

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் கஞ்சை விற்ற தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் வேளாங்கண்ணி காவல் உதவி ஆய்வாளா் தேவபாலன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், மைக்கேல் பிரான்சிஸ் என்பவா் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக, மைக்கேல்பிரான்சிஸ் (60), அவரது மனைவி சகாயமேரி (55) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 2.5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.