கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

சீா்காழியில் முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:07 pm

DIN

சீா்காழியில் முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

சீா்காழி காவல் உதவி ஆய்வாளா்கள் செந்தில், நடராஜன், குமாா் ஆகியோா் வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற நபா்களிடமிருந்து அபராதம் வசூலித்தனா். மேலும், கரோனா நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற தவறியதாக சீா்காழியில் ஒரே நாளில் 200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.