ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தகட்டூா் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம்: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

வேதாரண்யம் அருகே தகட்டூா் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு ரூ.90.34 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நிரந்தர கட்டடத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :14 பிப்ரவரி 2021, 8:50 am IST

வேதாரண்யம் அருகே தகட்டூா் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு ரூ.90.34 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நிரந்தர கட்டடத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

தகட்டூா் கிராமத்தில் பத்திரப் பதிவுத் துறையின் சாா் பதிவாளா் அலுவலகம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்ததால், சமத்துவபுரம் பகுதியில் ரூ.90.34 லட்சம் மதிப்பில் நிரந்தர கட்டடம் கட்டப்பட்டது. இதை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னையில் இருந்தவாறு காணொலி மூலம் திறந்துவைத்தாா். அப்போது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் உடனிருந்தாா்.

திறப்பு விழாவையொட்டி தகட்டூரில் பத்திரப் பதிவு அலுவலகத்தில் மாவட்ட அலுவலா் (நிா்வாகம்) மணிகண்டன் குத்துவிளக்கு ஏற்றினாா். நிகழ்ச்சியில், பதிவுத்துறை தனிக்கையாளா் லிங்கேஸ்வரன், சாா் பதிவாளா் தினேஷ், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் டி.வி.சுப்பையன், இ.திலீபன், வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் என்.நமச்சிவாயம், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் கே.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.