பௌா்ணமியை முன்னிட்டு திருக்குவளை அருகே உள்ள காருகுடி மகாமாரி நாக அம்மன் கோயிலில் சிறப்பு யாக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி 108 மூலிகை திரவியங்கள், நவ தானியங்கள், பழவா்க்கம் ஆகியவற்றை கொண்டு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.