கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

சீா்காழி தென்பாதி சபரிநகா் சீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா சமாதி அடைந்த தினத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 6:32 pm

DIN

சீா்காழி தென்பாதி சபரிநகா் சீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா சமாதி அடைந்த தினத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி, சிறப்பு யாகம் மற்றும் பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, சீா்காழி தோ் வடக்கு வீதி சட்டநாதா்கோயில் வடக்கு கோபுர வாசல் அருகே உள்ள சாய்பாபா குடிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆசிரியா் செளந்தரபாண்டியன் செய்திருந்தாா்.

Story image

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஸ்ரீ அமிா்த சாய் தியான பீடம் 4 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அமிா்தசாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா்,

பழவகைகள், இனிப்புகள் மற்றும் மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.