கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாகுபாடின்றி பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்

சம்பா நெல் பருவ சாகுபடிக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

சம்பா நெல் பருவ சாகுபடிக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 14-ஆவது வட்ட மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுக்கு, சங்கத்தின் வட்டச் செயலாளா் வி.எஸ்.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.துா்காம்பிகா தொடங்கி வைத்தாா்.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் கே.ராஜூ, அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் நடராஜன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநில துணைத் தலைவா் மதிவாணன், சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகிகள் அருள்விழி,உஷா,பூங்கோதை உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.