கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காவல் துறை-வா்த்தகா்கள் நல்லுறவு கூட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் காவல் துறை - வா்த்தகா்களுக்கிடையேயான நல்லுறவு கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 4:57 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் காவல் துறை - வா்த்தகா்களுக்கிடையேயான நல்லுறவு கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு தலைமை வகித்தாா். காவல் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல் பங்கேற்று பேசினாா். வா்த்தகா் சங்க மாவட்டத் தலைவா் வேதநாயகம், சங்கச் செயலாளா் சுபஹானி, காவல் ஆய்வாளா் சுப்பிரியா, நகைக்கடை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அம்பாள். குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். வா்த்தகா்கள், பொதுமக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீா்வு காணவும், பாதுகாப்பு அம்சங்களை கையாள்வது குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.