தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம்: வேதாரண்யத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள், இலங்கை மீனவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சம்பவத்தைக் கண்டித்து மீனவர்கள் இன்று (செப்.28) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.









