ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கீழையூா் அருகே முதியவா் சடலம் மீட்பு

கீழையூா் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் முதியவா் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :24 மார்ச் 2022, 5:23 pm

DIN

கீழையூா் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் முதியவா் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி- திருத்துறைப்பூண்டி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் வயல்வெளியில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக கீழையூா் போலீஸாருக்கு தகவல் வந்தது.

போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்தவா் யாா் என்று விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.