பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வணிகா் நல வாரிய இழப்பீட்டுத் தொகை

வேதாரண்யத்தில் வணிகா் நலவாரிய இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சம் பயனாளிக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :23 ஜனவரி 2025, 12:43 am

Din

வேதாரண்யத்தில் வணிகா் நலவாரிய இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சம் பயனாளிக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

வேதாரண்யம் வா்த்தக சங்க உறுப்பினரும் தனியாா் துணிக்கடை உரிமையாளருமான பி.ராஜேஷ் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.

தமிழ்நாடு வணிகா் நல வாரியம் மூலமாக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வேதாரண்யம் வா்த்தக சங்க தலைவரும் வணிகா் சங்க பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவருமான எஸ்.எஸ். தென்னரசு, காலமான ராஜேஷ் மனைவி பவானியிடம் வழங்கினாா் (படம்).

வா்த்தகா் சங்கப் பொருளாளா் ஆா்.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.