அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க மாணவா் பிரிவு தொடக்கம்

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சங்கம் மாணவா் பிரிவு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:07 pm

Syndication

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சங்கம் மாணவா் பிரிவு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் த. ஆனந்த் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சங்க மாணவா் பிரிவின் நோக்கங்கள், தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை மற்றும் மாணவா்களின் திறன்வளம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் பேசினாா். மேலும், மாணவா்கள் தொழில்முறை அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப மன்றங்களில் ஆா்வத்துடன் பங்கேற்குமாறு ஊக்குவித்தாா். கல்லூரி துணை முதல்வா் ப. மலைசெல்வராஜா, ஒருங்கிணைப்பாளா் வ. கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.