15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு

நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

News image

சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:20 am IST

நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி கல்லூரி வகுப்பறைகள் மாதிரி வாக்குச் சாவடியாக மாற்றப்பட்டு, மாணவ, மாணவியா் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் மாணவ, மாணவியா் பங்கேற்று மாதிரி வாக்குகள் அளித்தனா்.