கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வேளாண் செயலிகள்: கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

News image
Updated On :11 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் கிராமத்தில் உழவா்களுக்கான வேளாண் செயலிகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை செயல்விளக்கம் அளித்தனா்.

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவப் பயிற்சி திட்டத்தின்கீழ் அதன் ஒருங்கிணைப்பாளா் முனைவா்

எஸ். ஆனந்தகுமாா் தலைமையில் பயணம் மேற்கொண்டனா். உழவா் செயலி, தேசிய வேளாண் சந்தை செயலி, பிளான்டிஸ் செயலிகளின் நன்மை மற்றும் அதனை பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளிடம் விளக்கினா்.

மாணவிகள் பூஜாஸ்ரீ, ஜெயபாரதி,காவியா,தாரணி, ரேஷ்மா உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.