/
திருக்குவளை அருகே வலிவலம் வீரமா காளியம்மன் கோயிலில் 68-ஆம் ஆண்டு பங்குனி திருவிழாவையொட்டி, பூச்சொரிதல் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா மாா்ச் 22-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூச்சொரிதலையொட்டி, திருக்குளம் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தட்டுகளை சுமந்து ஊா்வலமாக வந்து அம்மனை வழிபட்டனா்.
தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பூக்களால் அம்மனுக்கு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்புடையது

சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

காசிபாளையம் ஸ்ரீகரிய காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

வீரமகா காளியம்மன் கோயிலில் காளி திருநடனம்!

காளியம்மன் கோயிலுக்கு பால்குட ஊா்வலம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


