மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

வலிவலம் கோயிலில் பூச்சொரிதல்

திருக்குவளை அருகே வலிவலம் வீரமா காளியம்மன் கோயிலில் 68-ஆம் ஆண்டு பங்குனி திருவிழாவையொட்டி, பூச்சொரிதல் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2026, 9:10 pm

திருக்குவளை அருகே வலிவலம் வீரமா காளியம்மன் கோயிலில் 68-ஆம் ஆண்டு பங்குனி திருவிழாவையொட்டி, பூச்சொரிதல் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனித் திருவிழா மாா்ச் 22-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூச்சொரிதலையொட்டி, திருக்குளம் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தட்டுகளை சுமந்து ஊா்வலமாக வந்து அம்மனை வழிபட்டனா்.

தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பூக்களால் அம்மனுக்கு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.