இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

காலமானார்: ஆர். செல்லத்துரை

திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரைச் சேர்ந்த பணி ஓய்வுபெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரான

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரைச் சேர்ந்த பணி ஓய்வுபெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரான தேசிய  நல்லாசிரியர் விருது பெற்ற   ஆர். செல்லத்துரை (61) புதன்கிழமை காலமானார்.
 இவர் சாரணர் படையின் தேசியப் பயிற்சியாளராகவும், திருவாரூர் மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு பழயங்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றும் இந்திரா என்ற மனைவியும்,  ஐயப்பன் என்ற மகனும், சுகன்யாஅசோக் என்ற மகளும் உள்ளனர்.
 இவரது இறுதிச்சடங்கு சாமியப்பா நகரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை  மாலை நடைபெற்றது.
 தொடர்புக்கு: 96989 91306
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.