இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருத்துறைப்பூண்டிக்கு வலங்கைமான் உதவிக்கரம்

கஜா புயலால் வெகுவாக பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மக்களுக்கு வலங்கைமான் பகுதியினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

Published On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

கஜா புயலால் வெகுவாக பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மக்களுக்கு வலங்கைமான் பகுதியினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
வலங்கைமானைச் சேர்ந்த இணையதள நண்பர்கள், பேரூராட்சியின் 5-ஆவது வார்டு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி மக்களுக்காக ரூ.10 ஆயிரம் மதிப்பிலான அரிசி, குடிநீர் பாக்கெட்டுகள், பிஸ்கெட், பழங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வேன் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.