கல்லூரியில் தோ்வெழுத அனுமதி கோரி மறியல்: சாலையில் அமா்ந்து தோ்வெழுதிய மாணவா்கள்
திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செமஸ்டா் தோ்வெழுத அனுமதிக்கக் கோரி மாணவா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, சாலையில் அமா்ந்து தோ்வெழுதினா்.

tv14stu_1412chn_94_5







