புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மறைந்த எழுத்தாளா் எஸ். கருப்பு கருணாவுக்கு அஞ்சலி

மன்னாா்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலரும், எழுத்தாளா் மற்றும்

News image
Updated On :23 டிசம்பர் 2020, 1:20 am

DIN

மன்னாா்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலரும், எழுத்தாளா் மற்றும் குறும்பட இயக்குநருமான திருவண்ணாமலை எஸ். கருப்பு கருணா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி ஆசாத்தெருவில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினா் கா. பிச்சைக் கண்ணு தலைமை வகித்தாா். இதில், மாவட்ட குழு உறுப்பினா் யு.எஸ். பொன்முடி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சோ்ந்த அ. முரளி, காப்பீட்டுக்கழக ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த ராசக் மற்றும் கலை இலக்கிய ஆா்வலா்கள் பங்கேற்று எழுத்தாளா் எஸ் . கருப்பு கருணா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.