பணியின்போது உயிரிழந்ததொழிலாளி குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்க கோரிக்கை
மன்னாா்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாரடைப்பால் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சாா்பில் நிவாரண நிதி அளிக்க வேண்டும்










